முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 101. பலநாளும் தலைநாளும்!
புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!
பாடியவர்: அவ்வையார்,
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்; பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும் தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் |
5 |
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் தது அது; பொய்யா காதே; அருந்தே மாந்த நெஞ்சம்! வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்! , பரிசில், இலக்கியங்கள், தலைநாளும், அவன், பலநாளும், புறநானூறு, கவளம், வருந்த, வேண்டா, காலம், செல்லலம், அதியமான், எட்டுத்தொகை, ஒருநாள், சங்க