முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 399. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 399. மருதம் - தலைவி கூற்று
(வரைவு நீட்டித்த காலத்துத் தலைவி தோழியை நோக்கி, “தலைவர் உடனுறையின் நீங்கியும் பிரியின் ஒன்றியும் நிற்கின்றது பசலை” என்றுகூறியது.)
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. |
|
- பரணர். |
முடிபு: பசலை, நீங்கிப் பரத்தலான் பாசியற்று.
கருத்து: பசலைநோய் மிக்கமையால் யான் வருந்துவேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 395 | 396 | 397 | 398 | 399 | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 399. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, பசலை, சங்க, எட்டுத்தொகை