முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 30. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 30. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும்யான் தலைவனை மருவியதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுறு வேனாயினேன்” என்று கூறியது.)
கேட்டிசின் வாழி தோழி அல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் |
5 |
தமியேன் மன்ற அளியேன் யானே. | |
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
முடிபு: தோழி, கேட்டிசின்; பொய்வலாளன் மரீஇய பொய்க்கனா மருட்ட எழுந்து அமளி தைவந்தனன்; தமியேன் அளியேன்!
கருத்து: யான் தலைவனோடு அளவளாவியதாகக் கனாக் கண்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 30. பாலை - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, பாலை, குவளை, தமியேன், உடைய, யான், எழுந்து, அமளி, அளியேன், கேட்டிசின், சங்க, எட்டுத்தொகை, தலைவன், காலத்தில், பொய்க்கனா, மரீஇய, மருட்ட