முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 20. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 20. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. |
|
- கோப்பெருஞ்சோழன். |
முடிபு: மடந்தையே, பிரிவோர் உரவோராகுக! நாம் மடவமாக!
கருத்து: என்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 20. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, உரவோர், குறுந்தொகை, பாலை, ஆகுக, நாம், பிரிவோர், அருளையும், எட்டுத்தொகை, சங்க, அன்பையும்