முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 177. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 177. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)
கடல்பா டவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர்கொல் வாழி தோழி நாந்தப் |
5 |
புலப்பினும் பிரிவாங் கஞ்சித் தணப்பருங் காமம் தண்டி யோரே. |
|
- உலோச்சனார். |
முடிபு: தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.
கருத்து: தலைவர் இன்று வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 177. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், இன்று, நெய்தல், குறுந்தொகை, வருவர், கூற்று, தலைவர், சங்க, எட்டுத்தொகை, அன்றிலும், நரலும்