முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 156. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே |
5 |
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ விதுவே. |
|
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். |
முடிபு: பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.
கருத்து: நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 154 | 155 | 156 | 157 | 158 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று, மகனே, பார்ப்பன, தலைவன், இலக்கியங்கள், குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, எட்டுத்தொகை, சங்க, இடித்துரைத்தலால்