முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி எட்டாம் பத்து
1648 |
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் முலையிலங்கு பூம்பயலை முன்போட கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் |
1.1 |
1649 |
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் |
1.2 |
1650 |
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் மின்னுமா மணிமகர குண்டலங்கள் பொன்னின்மா மணியாரம் அணியாகத் கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் |
1.3 |
1651 |
தாராய தண்டுளப வண்டுழுத போரானைக் கொம்பொசித்த புட்பாகன் ஆரானும் காண்மின்கள் அம்பவளம் கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் |
1.4 |
1652 |
அடித்தலமும் தாமரையே அங்கையும் முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் |
1.5 |
1653 |
பேரா யிரமுடைய பேராளன் ஏரார் கனமகர குண்டலத்தன் நீரார் மழைமுகிலே நீள்வரையே காரார் வயலமரும் கண்ணபுரத் |
1.6 |
1654 |
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் |
1.7 |
1655 |
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் |
1.8 |
1656 |
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் |
1.9 |
1657 |
மாவளரு மென்னோக்கி மாதராள் காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் |
1.10 |
1658 |
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? |
2.1 |
1659 |
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ண புரமென்று காட்டினாள், பாணனார் திண்ண மிருக்க இனியிவள் நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. |
2.2 |
1660 |
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள் உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. |
2.3 |
1661 |
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை, பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான், கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல் வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. |
2.4 |
1662 |
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை, பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள், வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள், வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. |
2.5 |
1663 |
வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம், இடவகை கொள்வது யாம் என்று பேசினாள், மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள் கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. |
2.6 |
1664 |
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும், இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் அரங்கமே என்ப திவள்தனக் காசையே. |
2.7 |
1665 |
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள் வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம் கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? |
2.8 |
1666 |
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா, தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன், கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும் பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? |
2.9 |
1667 |
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை, பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல், சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர், நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. |
2.10 |
1668 |
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும், திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும், விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. |
3.1 |
1669 |
அரிவிரவு முகிற்fகணத்தா னகில்புகையால் வரையோடும் தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும், வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண், கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. |
3.2 |
1670 |
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம் திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும் பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. |
3.3 |
1671 |
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில், திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும், மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும் புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே. |
3.4 |
1672 |
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள் தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட, வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. |
3.5 |
1673 |
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம், திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும், அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால், உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. |
3.6 |
1674 |
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம், தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும், எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும், உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. |
3.7 |
1675 |
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும், வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா, செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. |
3.8 |
1676 |
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை, சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும், பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல் பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. |
3.9 |
1677 |
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும் வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன், காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை, நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. |
3.10 |
1678 |
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன், மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர், கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல், வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. |
4.1 |
1679 |
வேத முதல்வன் விளங்கு புரிநூலன், பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி, காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான், தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. |
4.2 |
1680 |
விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி, அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும், கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. |
4.3 |
1681 |
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய், சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி, கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான், தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. |
4.4 |
1682 |
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி, பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள், காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான், தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. |
4.5 |
1683 |
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன், பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி, காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. |
4.6 |
1684 |
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார்மன்னு தாச ரதியாய தடமார்வன், காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான், தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. |
4.7 |
1685 |
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில், சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர் காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல், கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. |
4.8 |
1686 |
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன், அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான், கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. |
4.9 |
1687 |
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன், கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை, கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை, தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. |
4.10 |
1688 |
தந்தை காலில் விலங்கறவந்து சிந்தை போயிற்றுத் திருவருள் அந்தி காவலனமுதுறு மந்த மாருதம் வனமுலை |
5.1 |
1689 |
மாரி மாக்கடல் வளைவணற் தாரி னாசையில் போயின ஊரும் துஞ்சிற்றுலகமும் தேரும் போயிற்றுத் திசைகளும் |
5.2 |
1690 |
ஆயன் மாயமே யன்றிமற் பேயின் ஆருயி ருண்டிடும் கிரங்குமோ, தூய மாமதிக் கதிர்ச்சுடத் ஆயன் வேயினுக் கழிகின்ற |
5.3 |
1691 |
கயங்கொள் புண்தலைக் களிறுந்து பெரும்போரில், மயஙகவெண்சங்கம் வாய்வைத்த தயங்கு வெண்திரைத் திவலைநுண் இயங்கு மாருதம் விலங்கிலென் |
5.4 |
1692 |
ஏழு மாமரம் துளைபடச் ஆழி யான்,நமக் கருளிய தோழி. நாமிதற் கென்செய்தும் ஆழ ஆழ்கின்ற ஆவியை |
5.5 |
1693 |
முரியும் வெண்டிரை முதுகயம் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த எரியும் வெங்கதிர் துயின்றது கரிய நாழிகை ஊழியில் |
5.6 |
1694 |
கலங்க மாக்கடல் கடைந்தடைத் வரையாகம், மலங்க வெஞ்சமத் தடுசரம் இலங்கு வெங்கதி ரிளமதி விலங்கல் வேயின தோசையு |
5.7 |
1695 |
முழுதிவ் வையகம் முறைகெட முனிவெய்தி, மழுவி னால்மன்னர் ஆருயிர் ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய தழுவு நள்ளிருள் தனிமையிற் |
5.8 |
1696 |
கனஞ்செய் மாமதிள் கணபுரத் லவன்தந்த, மனஞ்செ யின்பம்வந் துள்புக சினஞ்செய் மால்விடைச் சிறுமணி அனந்த லன்றிலின் அரிகுரல் |
5.9 |
1697 |
வார்கொள் மென்முலை மடந்தையர் ஆர்வத் தாலவர் புலம்பிய கார்கொள் பைம்பொழில் மங்கையர் ஏர்கொள் வைகுந்த மாநகர் |
5.10 |
1698 |
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் திண்டோள் நிமிரச் சிலைவளையச் வண்டார் கூந்தல் மலர்மங்கை கண்டாள், கண்டு கொண்டுகந்த |
6.1 |
1699 |
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பெருந்தோள் மாலி தலைபுரளப் இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் |
6.2 |
1700 |
வல்லி யிடையாள் பொருட்டாக அல்லல் செய்து வெஞ்சமத்துள் வல்லாள் அரக்கர் குலப்பாவை கல்விச் சிலையால் காத்தானூர் |
6.3 |
1701 |
மல்லை முந்நீ ரதர்பட கொல்லை விலங்கு பணிசெய்யக் தொல்லை மரங்கள் புகப்பெய்து கல்லால் கடலை யடைத்தானூர் |
6.4 |
1702 |
ஆமை யாகி அரியாகி ஓம மாகி ஊழியாய் சேம மதிள்சூழிலங்கைக்கோன் காமற் பயந்தான் கருதுமூர் |
6.5 |
1703 |
வருந்தா திருநீ மடநெஞ்சே திருந்தா அரக்கர் தென்னிலங்கை பெருந்தோள் வாணற் கருள்புரிந்து கருந்தாள் களிறொன் றொசித்தானூர் |
6.6 |
1704 |
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் கொலையார் வேழம் நடுக்குற்றுக் அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு கலைமாச் சிலையால் எய்தானூர் |
6.7 |
1705 |
மாலாய் மனமேயருந்துயரில் காலார் மருதும் காய்சினத்த மாலார் விடையும் மதகரியும் காலால் சகடம் பாய்ந்தானூர் |
6.8 |
1706 |
குன்றால் மாரி பழுதாக்கிக் வன்றாள் விடையே ழன்றடர்த்த சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் கன்றால் விளங்கா யெறிந்தானூர் |
6.9 |
1707 |
கருமா முகில்தோய் நெடுமாடக் திருமா மகளா லருள்மாரி மருவார் புயல்கைக் கலிகன்றி இருமா நிலத்துக் கரசாகி |
6.10 |
1708 |
வியமுடை விடையினம் உடைதர மடமகள், குயமிடை தடவரை யகலம துடையவர், நயமுடை நடையனம் இளையவர் நடைபயில், கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. |
7.1 |
1709 |
இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து துணைமலி முலையவள் மணமிகு கலவியுள், மணமலி விழவினொ டடியவர் அளவிய, கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.2 |
1710 |
புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை, மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர், முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல், கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.3 |
1711 |
ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய் போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.4 |
1712 |
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.5 |
1713 |
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில், தழுவிய உருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.6 |
1714 |
பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம் எரிதியொ டெனவின யல்வினர் செலவினர் சுருதியொ டருமறை முறைசொலு மடியவர் கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.7 |
1715 |
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு கொடிபுல்கு தடவரை அகலம துடையவர் முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர் கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.8 |
1716 |
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும் வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. |
7.9 |
1717 |
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய இசையினொடு ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. |
7.10 |
1718 |
வானோ ரளவும் முதுமுந்நீர் மீனாய் வந்து வியந்துய்யக் ஆனா வுருவி லானாயன் கானார் புறவில் கண்ணபுரத் |
8.1 |
1719 |
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் இலங்கு சோதி யாரமுதம் விலங்கல் திரியத் தடங்கடலுள் கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் |
8.2 |
1720 |
பாரார் அளவும் முதுமுந்நீர் ஏரார் உருவத் தேனமாய் கூரார் ஆரல் இரைகருதிக் காரார் புறவில் கண்ணபுரத் |
8.3 |
1721 |
உளைந்த அரியும் மானிடமும் விளைந்த சீற்றம் விண்வெதும்ப பிளந்து வளைந்த வுகிரானைப் களஞ்செய் புறவில் கண்ணபுரத் |
8.4 |
1722 |
தொழுநீர் வடிவில் குறளுருவாய் முழுநீர் வையம் முன்கொண்ட உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப கழுநீர் மலரும் கண்ணபுரத் |
8.5 |
1723 |
வடிவாய் மழுவே படையாக படியார் அரசு களைகட்ட குடியா வண்டு கொண்டுண்ணக் கடியார் புறவில் கண்ணபுரத் |
8.6 |
1724 |
வைய மெல்லா முடன்வணங்க வெய்ய சீற்றக் கடியிலங்கை செய்த வெம்போர் நம்பரனைச் கைதை வேலிக் கண்ணபுரத் |
8.7 |
1725 |
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் செற்ற கொற்றத் தொழிலானைச் கற்ற மறையோர் கண்ணபுரத் |
8.8 |
1726 |
துவரிக் கனிவாய் நிலமங்கை பாரதத்துள், இவரித் தரசர் தடுமாற உவரி யோதம் முத்துந்த கவரி வீசும் கண்ணபுரத் |
8.9 |
1727 |
மீனோ டாமை கேழலரி தானாய் பின்னு மிராமனாய்த் ஆனான் றன்னை கண்ணபுரத் தேனா ரின்சொல் தமிழ்மாலை |
8.10 |
1728 |
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள் அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. |
9.1 |
1729 |
தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார், வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில், திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. |
9.2 |
1730 |
விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி, மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன் றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? |
9.3 |
1731 |
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. |
9.4 |
1732 |
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. |
9.5 |
1733 |
எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு, அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை, நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய், மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. |
9.6 |
1734 |
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு, உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை, முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை எத்தால் யான்மறக்கேன் துசொல்லெனனேழைநெஞ்சே. |
9.7 |
1735 |
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. |
9.8 |
1736 |
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. |
9.9 |
1737 |
செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன் கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர், வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. |
9.10 |
1738 |
வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம் உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம் கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. |
10.1 |
1739 |
பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும் ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால் வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும் கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. |
10.2 |
1740 |
மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. |
10.3 |
1741 |
பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல் உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான் மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள் கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. |
10.4 |
1742 |
பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான் மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன் உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய் கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. |
10.5 |
1743 |
ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை, பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. |
10.6 |
1744 |
வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர் கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. |
10.7 |
1745 |
மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும் காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. |
10.8 |
1746 |
நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. |
10.9 |
1747 |
கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும் அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - றாளால், கண்ணபுரத், என்கின், கணபுரம், கண்டாள், திருக்கண்ண, கோல்தும்பீ, தடியேன், புரத்துறையும், தம்மானைக், கொண்டேனே, புரத்துறை, கொல்லோ, தொழுதுமே, புரம்நாம், யம்மானே, கிழந்தேனென், நறுந்துழாய், அடிகள்தம், தெம்பெருமான், தாழ்ந்தூதாய், அரக்கர், கதிர்முடிமேல், கலிகன்றி, புறவில், வயலாலி, பெருமானுக், பெருமான், மங்கையர், புரத்தெம், யம்மானை, மைந்தனும், றறியேனே, அடிகளை, தமிழ்மாலை, வண்ணன், வெஞ்சமத்து, விலங்கல், அஞ்சேலென், துணையில்லை, கருந்தாள், வந்திலன், வாரானால், பெருந்தோள், தென்னிலங்கை, இலங்கு, துடையவர், ஒருபால், தோன்றி, வுருவி, நமன்றமர், அம்மானை, மிராமனாய்த், பெற்றேனே, போனேனே, னடைந்துய்ந்து, முதுமுந்நீர், படையுடை, வருந்தா, விலங்கு, சிலையால், திருநீ, செந்தீ, மலர்மகள், துயின்றது, இளையவர், பொருட்டாக, மூதிநீ, கண்ணனூர், பெண்மையும், வென்கொலோ, பேசினாள், புரம்தொழும், என்செய்கேன், நீர்மலி, சீர்மலி, கார்மலி, தக்கதே, கொள்வது, பேராளன், பங்கயமே, துழாயலங்கல், மணிமுடிமேல், ஒக்குமால், காரார், கடிபொழில்சூழ், மணநாறும், வண்டமரும், வரிவளையே, வரியரவி, கொண்டூதாய், பரஞ்சோதி, மலரெல்லா, கின்றதோர், நிலமங்கை, னொலிமாலை, மாருதம், போயிற்றுத், புரத்தானை, யென்பெறுதி, பொன்னாழி, செங்கமல, ஒளிவளையே, செறிவளையே, தடங்கடலுள், வளநாடன், முதல்வன், வந்தூதாய், வணங்கும், மாக்கடல்