முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
பெரிய திருமொழி ஆறாம் பத்து
1448 |
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு தொண்டரு மமரும் பணியநின்று ஆண்டாயுனைக் கான்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.1 |
1449 |
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள் விண்ணவ ரமுதுண அமுதில்வரும் ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.2 |
1450 |
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங் ஆண்டாயுன்னைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.3 |
1451 |
நிலவொடு வெயில்நில விருசுடரும் கலைதரு குழவியி னுருவினையாய் ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.4 |
1452 |
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங் ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.5 |
1453 |
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் லார்களு மறிவரு நிலையினையாய்ச் ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.6 |
1454 |
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.7 |
1455 |
காதல்செய் திளையவர் கலவிதரும் ஆதலி னுனதடி யணுகுவன் நான். ஆண்டாயுனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.8 |
1456 |
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆண்டாய் உனைக் காண்பதோ வேண்டேன்மனை வாழ்க்கையை |
1.9 |
1457 |
பூமரு பொழிலணி விண்ணகர்மேல், காமரு சீர்க்கலி கன்றிசொன்ன, பாமரு தமிழிவை பாடவல்லார், வாமனன் அடியிணை மருவுவரே |
1.10 |
1458 |
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும் இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி அறுத்தேன், ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.1 |
1459 |
மறந்தே னுன்னைமுன்னம fமறந் தமதி யின்மனத்தால், இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில் பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே |
2.2 |
1460 |
மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும், ஊனேராக்கை தன்னை உ<த வாமை யுணர்ந்துணர்ந்து, வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த தேனே, நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே |
2.3 |
1461 |
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே |
2.4 |
1462 |
பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப, ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை வேண்டேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.5 |
1463 |
கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன், மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த மல்லா, மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.6 |
1464 |
வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய், ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி, கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை, தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.7 |
1465 |
தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல், மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார், மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.8 |
1466 |
போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம் கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே |
2.9 |
1467 |
தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை, வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார் ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார், கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே |
2.10 |
1468 |
துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம் மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில் பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது, நின் திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே |
3.1 |
1469 |
துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால், சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே, அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே, திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே |
3.2 |
1470 |
மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும், ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன், கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த் தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே |
3.3 |
1471 |
சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத் தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன், போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள் தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே |
3.4 |
1472 |
மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப் பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான், வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச் செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே |
3.5 |
1473 |
மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும், செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில் உய்யும் வகையுணர்ந்தே _ண்மையாலினி யாது மற்றோர் தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே |
3.6 |
1474 |
வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு மாறே, நீபணியா தடைநின் திருமனத்து, கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம் தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே |
3.7 |
1475 |
முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால், விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம் தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே |
3.8 |
1476 |
சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ, மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில் செல்லா நல்லிசையாய் திருவிண் ணகரானே |
3.9 |
1477 |
தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில், சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை, ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே |
3.10 |
1478 |
கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால், பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன், விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான், நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.1 |
1479 |
கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர் இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன், திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.2 |
1480 |
கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன் செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர், நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.3 |
1481 |
கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை, வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன், செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ் நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.4 |
1482 |
விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண் சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன், மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு, நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.5 |
1483 |
மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து, என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன், தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான், நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.6 |
1484 |
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன், சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர், நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.7 |
1485 |
வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை, கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன், வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர், நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.8 |
1486 |
கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட, குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன், பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம், நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே |
4.9 |
1287 |
பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன், நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற, கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல், மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே |
4.10 |
1488 |
கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர் துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய, வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர், நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே |
5.1 |
1489 |
முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம், புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர் சினையார் தேமாம்f செந்தளிர் கோதிக் குயில்கூவும், நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே |
5.2 |
1490 |
ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட, சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர், மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து, நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே |
5.3 |
1491 |
உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு, வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர், பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட, நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே |
5.4 |
1492 |
விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய், நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர், பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே |
5.5 |
1493 |
பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு, புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர், நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின் நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே |
5.6 |
1494 |
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த, அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர், பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி, நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே |
5.7 |
1495 |
வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம் விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர், கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும், நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே |
5.8 |
1496 |
பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன் தேரை யூரும் தேவ தேவன் சேருமூர், தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ, நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே |
5.9 |
1497 |
தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல், காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை, சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே |
5.10 |
1498 |
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் |
6.1 |
1499 |
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் எழுந்தினிது விளையாடு மீச னெந்தை உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த |
6.2 |
1500 |
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த |
6.3 |
1501 |
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் |
6.4 |
1502 |
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த |
6.5 |
1503 |
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் மின்னாடு வேலேந்து விளைந்த வேளை தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த |
6.6 |
1504 |
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் |
6.7 |
1505 |
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் |
6.8 |
1506 |
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் |
6.9 |
1507 |
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் |
6.10 |
1508 |
ஆளும் பணியு மடியேனைக் தோளும் தலையும் துணிவெய்தச் வேளும் சேயு மனையாரும் நாளும் விழவி னொலியோவா |
7.1 |
1509 |
முனியாய் வந்து மூவெழுகால் தனிவாய் மழுவின் படையாண்ட பனிசேர் முல்லை பல்லரும்பப் நனிசேர் கமலம் முகங்காட்டும் |
7.2 |
1510 |
தெள்ளார் கடல்வாய் விடவாய துள்ளா வருமான் விழவாளி புள்ளார் புறவில் பூங்காவி நள்ளார் கமலம் முகங்காட்டும் |
7.3 |
1511 |
ஓளியா வெண்ணெ யுண்டானென் விளியா ஆர்க்க ஆப்புண்டு களியா வண்டு கள்ளுண்ணக் நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் |
7.4 |
1512 |
வில்லார் விழவில் வடமதுரை கல்லார் திரடோள் கஞ்சனைக் சொல்லார் சுருதி முறையோதிச் நல்லார் மறையோர் பலர்வாழும் |
7.5 |
1513 |
வள்ளி கொழுநன் முதலாய வெள்கி யோட விறல்வாணன் பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா நள்ளியூடும் வயல்சூழ்ந்த |
7.6 |
1514 |
மிடையா வந்த வேல்மன்னர் குடையா வரையொன் றெடுத்தாயர் படையான் வேதம் நான்கைந்து நடையா வல்ல அந்தணர்வாழ் |
7.7 |
1515 |
பந்தார் விரலாள் பாஞ்சாலி கந்தார் களிற்றுக் கழல்மன்னர் செந்தா மரைமே லயனோடு நந்தா வண்கை மறையோர் வாழ் |
7.8 |
1516 |
ஆறும் பிறையும் அரவமும் நீறும் பூசி யேறூரும் மாறொன் றில்லா வாசநீர் நாறும் பொழில்சூழ்ந் தழகாய |
7.9 |
1517 |
நன்மை யுடைய மறையோர்வாழ் கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் தமிழ்மாலை பன்னி யுலகில் பாடுவார் மன்னி யுலகம் ஆண்டுபோய் |
7.10 |
1518 |
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண் தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே |
8.1 |
1519 |
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள் அந்நீரை மீனா யமைத்த பெருமானை தென்னாலி மேய திருமாலை யெம்மானை நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே |
8.2 |
1520 |
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை நாவாயு ளானை நறையூரில் கண்டேனே |
8.3 |
1521 |
ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை வாடா மலர்த்துழாய் மாலை முடியானை நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே |
8.4 |
1522 |
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன் வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக நல்லனை நாடி நறையூரில் கண்டேனே |
8.5 |
1523 |
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே |
8.6 |
1524 |
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே |
8.7 |
1525 |
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர் பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே |
8.8 |
1526 |
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே |
8.9 |
1527 |
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார் கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே |
8.10 |
1528 |
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர் முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. |
9.1 |
1529 |
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர் பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே. |
9.2 |
1530 |
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின் திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர் வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. |
9.3 |
1531 |
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல் நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. |
9.4 |
1532 |
அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும் மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும் புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. |
9.5 |
1533 |
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும் மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில் மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே. |
9.6 |
1534 |
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின் பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர் கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன் தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. |
9.7 |
1535 |
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும் தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. |
9.8 |
1536 |
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும் நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. |
9.9 |
1537 |
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன் பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார் விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே |
9.10 |
1538 |
கிடந்த நம்பி குடந்தை மேவிக் இடந்த நம்பி, எங்கள் நம்பி கடந்த நம்பி கடியா ரிலங்கை நடந்த நம்பி நாமம் சொல்லில் |
10.1 |
1539 |
விடந்தா னுடைய அரவம் வெருவச் தடந்தா மரைநீர்ப் பொய்கை இடந்தான் வையம் கேழ லாகி நடந்தா னுடைய நாமம் சொல்லில் |
10.2 |
1540 |
பூணா தனலும் தறுகண் வேழம் பேணான் வாங்கி யமுதம் கொண்ட பாணா வண்டு முரலும் கூந்தல் நாணா துண்டான் நாமம் சொல்லில் |
10.3 |
1541 |
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் எல்லா வுலகும் வணங்க விருந்த வல்லா ளாகம் வில்லால் முனிந்த நல்லா னுடைய நாமம் சொல்லில் |
10.4 |
1542 |
குடையா வரையால் நிரைமுன் காத்த விடைதா னேழும் வென்றான் கோவல் அடையா அரக்கர் வீயப் பொருது நடையா வுண்ணக் கண்டான் நாமம் |
10.5 |
1543 |
கான எண்கும் குரங்கும் முசுவும் மான மழித்து நின்ற வென்றி தேனும் பாலும் அமுது மாய நானும் சொன்னேன் நமரு முரைமின் |
10.6 |
1544 |
நின்ற வரையும் கிடந்த கடலும் ஒன்று மொழியா வண்ண மெண்ணி குன்று குடையா வெடுத்த அடிக நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் |
10.7 |
1545 |
கடுங்கால் மாரி கல்லே பொழிய படுங்கால் நீயே சரணென் றாயர் நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் |
10.8 |
1546 |
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை மங்கை பிரமன் சிவனிந் திரன்வா எங்க ளடிக ளிமையோர் தலைவ நங்கள் வினைகள் தவிர வுரைமின் |
10.9 |
1547 |
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நாவில் பரவி நெஞ்சில் கொண்டு காவித் தடங்கண் மடவார் கேள்வன் மேவிச் சொல்ல வல்லார் பாவம் |
10.10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - நறையூர், திருநறையூர், மேயவனே, விண்ணகர், மணிமாடம், சேர்ந்த, கண்டேனே, நறையூரில், நெஞ்சமே, யடைநெஞ்சே, நறையூரே, நம்பியே, தும்மெழு, வாழ்க்கையை, ராயணமே, கருளுதியேல், வேண்டேன்மனை, ரருளெனக், நாம்தொழு, திருவிண், சேர்மின்களே, காண்பதோ, ணகரானே, ஆண்டாயுனைக், தேன்திரு, நின்னடைந், சொல்லில், கோயில், யூரும், பெருமானை, ழாதமுன், சொல்லார், குடையா, சென்று, மணிகொணர்ந்து, வளங்கொடுக்கும், சிரித்து, கூந்தல், வாழும், கல்லார், குழலார், னாதமுன், திருநாமம், வானவனே, னொலிமாலை, யிருந்து, கேள்வன், கிடந்த, நின்றான்றன், வியன்பொன்னித், மெய்ம்மை, யீரடியால், பாடுவார், பெருமான், சொன்னேன், துலகமாண்ட, தன்னாலே, திரையுந்தும், அம்மான், மூவுலகும், வான்மூடும், நின்றான், மறையோர், மாவலிமண், படையான், பாரதத்து, நம்பியை, பொன்னிநாடன், முகங்காட்டும், கண்காட்ட, மதில்சூழ், சரந்துரந்தான், அடியிணையே, வாழ்வாரே, முல்லை, தோளான், நீள்செல்வத், வெண்ணெ, மற்றோர், திருமாலே, மங்கையர், வானவர், நெஞ்சில், வினைகள், அரவமும், நங்கள், தாரார், வெந்நர, மனத்திருந்த, காதல்செய், யானவனே, நான்மறை, சீர்கெழு, புண்ணியனே, ஐம்புலன், கேதிரு, நின்னடிக், சிறந்தேன், தாங்கள், நலங்கொள், நூலும், மலர்மேல், பின்னை, வென்று, சூழ்ந்த, செங்கணான், கழல்மன்னர், களிறுந்தி, கரைமேல், யொளிக்கும், பொழில்சூழ், நன்னீர், ரிலங்கை, வேட்கையை, நுதலார், யுலகில், நனிசேர், பனிசேர், நல்லார், கோச்சோழன்