புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - பாண்டியன் பரிசு
பாவேந்தர் முன்னுரை
உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.
என்றார் வள்ளுவர்.
முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்;மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே, ஏறக்குறைய நானுாறு எண் சீர் விருத்தங்களால் எழுதி முடித்தேன்.
தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச்செய்யுளின் பொருளை எனின் - அதுதான் எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!
எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
பாரதிதாசன்.
இவர்கள் யார்?
வேலன் | கதைத் தலைவன் |
அன்னம் | கதைத் தலைவி |
வீரப்பன் | வேலனின் தந்தை; திருடர் தலைவன் |
ஆத்தாக் கிழவி | வீரப்பன் மனைவி |
கதிரைவேல் | அன்னத்தின் தந்தை; கதிர் நாட்டரசன் |
கண்ணுக்கினியாள் | கதிர் நாட்டரசி |
வேழமன்னன் | வேழ நாட்டரசன் |
நரிக்கண்ணன் | அன்னத்தின் தாய்மாமன்; வேழநாட்டுப் படைத்தலைவன் |
பொன்னப்பன் | நரிக்கண்ணன் மகன் |
சீனி | கணக்காயர்; வேலனின் ஆசிரியர் |
நீலன் | கதிர் நாட்டமைச்சன் மகன் |
நீலி | நீலனின் காதலி; அன்னத்தின் தோழி |
பாண்டியன் பரிசு
இயல் 1
கதிர்நாட்டை நோக்கி வேழநாட்டுப் படை.
சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத் போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே! கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள், நேர்மிகுத்த வில், வேல், வாள் துாக்கி வந்த மண்ணதிர விரைந்தனவாம்! முரசு, "வெற்றி பண்ணதிரும் கருவிபலப் பலவும் கூடிப் விண்ணதிரப் பறந்தனவாம்! ஆயு தங்கள் கண்ணதிரும் கனல்சிந்திப் படைந டத்தக் கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது புதுமைபோல் கொடிபறக்கக் கண்டார் அன்னோர்! அதோபாரீர்!" எனஉரைத்தார் படைத்த லைவர்; அதிரும்நடை யாற்புழுதி விண்ணில் ஏற |
இயல் 2
கதிர்நாட்டின் வேவு பார்ப்போர் பகைப்படை வருவதைப் பார்த்தார்கள்!
அழகிய அக்கதிர்நாட்டுக் கோர்கா தத்தில் விழிஇமைத்தல் இல்லாமல் வேவு பார்ப்போர் மொழிஅதிர்த்தார், பறை அதிர்த்தார்; "வேழ நாட்டான் பழியற்ற தாய்நாட்டார் அறியச் செய்தார். அமைதிகுடி கொண்டிருந்த கதிர்நா டந்தோ தமக்காக அன்றித் தம் கணவர், மக்கள் "நமக்குரிய நாட்டினிலே பகைவர் கால்கள் சிமிழ்க்காத விழியினராய் வாளைத் துாக்கிச் |
இயல் 3
சதிராடு கூடத்தில் அரசன், அரசி.
கதிர்நாட்டின் கதிரைவேல் மன்னன் தானும், சதிராடு கூடத்தில் தவிச மர்ந்து "அதிர்படைகள் கூட்டிவந்தான் வேழ நாட்டான் "எதிர்த்தானா வேழமன்னன்? நரிகண் ணன்தான் என்கண்ணுக் கினியாளே, அன்பே! உன்றன் வன்மையுறு படைத்தலைவ னாய்இ ருந்தும் முன்னமே சொல்லவில்லை? வேழ நாட்டான் சொன்னான்?இந் நாட்டினிலே நம்ப டைகள் இந்நாட்டை உன்அண்ணன் பெறநி னைத்தான்! பின்எவரும் அறியாரே! உடன்பி றந்தான் என்ஆவி போன்றவள்நீ! என்ன செய்வேன்? மன்னவன்நான் எனைநம்பி வாழு கின்ற என்றுபல வாறுரைத்து நின்றான்! அங்கே நின்றிருந்தான் படைத்தலைவன்; அமைச்சன் நின்றான்! "முன்ஒருநாள் என்அண்ணன் இங்கு வந்தான் அன்னவற்றின் பொருள்இந்நாள் அறியலானேன்; திட்டமிட்டான்! மணவாளா உன்றன் ஆணை! மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழு கின்ற விட்டேனா அன்னவனை! அண்ணன் அல்லன்! வட்டத்தில் அவனுண்டோ அங்கன் னோனை என்அண்ணன் இந்நாட்டில் நுழைவ தாயின் அன்னவனின் உயிர்குடித்த பின்ன ரேஇவ் என்கால்வைப் பேன்உறுதி" என்றாள். ஒடி என்அண்ணன் எங்குள்ளான் அங்கே செல்க துணையாக ஒருபடையும் அவளின் தேரைத் தணல்சிந்தும் விழியாலே நாற்பு றத்தும் மணிவாயில் தனையடைந்தான் சிங்கத் தைப்போல்! அணிமலர்ச்சோ லைவிட்டே அரண்ம னைக்குள் |
இயல் 4
கதிரைவேல் மன்னன் மகள் அன்னம் திகைத்தாள்.
கோட்டைவா யிற்புறத்தே வாள்அ திர்ப்பும் கூட்டத்தின் மோதுதலும், தேர்அ திர்ப்பும், கேட்டிருந்தாள் இளமங்கை வள்ளைக் காதில். வாட்போரை விரும்பும்அவள் தமிழ நெஞ்சம் என்ஆத்தா என்செய்வேன் என்றாள் மங்கை! "உன்மாமன் படைகூட்டி வந்தான் பெண்ணே இந்நிலையில் இறக்கைமுளைக் காத அன்னம் கன்னலின்சா றேஇங்கு வந்த மர்வாய்! |
இயல் 5
கடும்போர்.
வடக்கிருந்த வாயிலிலே கதிரை வேலன் அடுத்துநின்ற வேழமன்னன் வாள்வீச் சுக்கள் கொடுத்தவிடை பெற்றபடி இருந்தான்! சாவு நொடிக்குநொடி நெருங்கிற்று! வெற்றி மங்கை கனல்நிகர்த்த வேழவனின் பெரும்ப டைமேல் சினங்கொண்டு பாய்ந்தார்கள். வேழ நாட்டுத் தனியொருவன் விழுக்காடு தோள்கொ டுத்துத் பனைமரங்கள் இடிவீழக் கிழிந்து வீழும் என்செய்வார் கதிர்நாட்டார்? வேழ வர்க்கோ பின்னுதவி செய்தனமேல் வந்து வந்து! முன்னிலும்பன் மடங்குவிரைந் தனஎன் றாலும் இந்நிலைமை தனையுணர்ந்து வேழன் தன்னைத் ஏறிவந்தான் வேழத்தான். கோட்டைக் குள்ளே சீறினஅங் கிருவாள்கள்; மோத லாலே கூறிடவும் வழியின்றி வலம்இ டம்போய்க் மாறிப்பின் வாங்குங்கால் பலகை துாக்கி |
இயல் 6
கண்ணுக்கினியாள் அண்ணனைத் தேடினாள்.
"அண்ணன்எங்கே! அன்பில்லாக் கொடிய னெங்கே பெண்ணாளை வஞ்சிக்க எண்ணி வந்து கண்ணெதிரில் வாரானோ?" என்று கூறிக் புண்ணினிலே குதித்தெழுந்த வாளோர் கையில், பகைப்படையின் உட்புகுந்து தேடிக் கண்ணிற் நகைப்பாலே நெருப்பாக்கிப் புருவம் ஏற்றி மிகப்பெரிய குதிரைமேல் கரிய ஆடை புகப்பார்த்தான் வடக்கிருந்த வாயில் நோக்கி! |
இயல் 7
வேழமன்னனோடு போர் புரிந்திருந்த கதிரைவேல்
மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன்.
மன்னனைப் பின்னிருந்து கொன்றான் நரிக்கண்ணன்.
போர்செய்து கொண்டிருந்த கதிரை வேலன் ஓர்ஈட்டி பாய்ந்தது போய்! கருந்தி ரைக்குள் பேர்மறைக்க எண்ணியே தான் அணிந்த நேர்நின்ற தன்ஆளை அணியச் செய்து நின்றிருந்த நரிக்கண்ணன், உடன்பிறந்த "அன்றிருந்த என்கருத்தில் பாதி தீர்த்தேன்; அன்னத்தைக் கொன்றொழித்தால் முழுதும் தீரும்; என்றென்றும் என்கையில் நிலைத்து நிற்கும்?" |
இயல் 8
கண்ணுக்கினியாள் மன்னன் இறந்தது கண்டாள்.
கொலைவாளும் கையுமாய் அரசி வந்தாள்; நிலைகலங்கி நின்றிட்டாள். "வீழ்ந்த தோநின் இலைநீதான் எனஅறிந்தால்அஞ்சி வாடும் கலைந்ததுவோ என்காதல் ஓவியந்தான்!" அணைத்திட்டாள்! மலர்க்கையால் கன்னம் உச்சி தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்; இணைபிரியா மானமதும் எம்மை விட்டே துணிந்ததுவோ தமிழாநின் தமிழ நெஞ்சம்! அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற "மனைவிளக்கே! நின்துணைவன் கதிரை வேலன் முகமறைத்த ஒருதீயன் எவனோ பின்னே திகைத்தேன் நான்! சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்! புகழ்க்கென்ன? உன்குடிக்கு வாய்த்த மானம் அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன் |
இயல் 9
அரண்மனைக்குள் படை புகுந்தது.
அன்னத்தை ஆத்தாக்கிழவி காத்தாள்.
வேழவனின் படை வீரர் அரண்ம னைக்குள் சூழலுற்றார் பொன்னிருப்புச் சாலைக் குள்ளும், ஏழடுக்கும் படைவீரர் கைப்பற் றுங்கால் கீழைவழி நிலவறையால் அன்னந் தன்னைக் நிலவறையால் வௌிப்புறத்தில் சென்ற ஆத்தா சிலர்கண்டார் காணாத கதவு தன்னை! சிலர்நெடிது சென்றுமே அரண்ம னைக்குள் அலைவதைக்கண் டையோஎன் றுரைத்து மீண்டார். எப்புறத்தும் திரிகின்றான்; ஓர்அ றைக்குள் அப்படியே துாக்கினான்; அடுத்தி ருந்த குப்பனெனும் தேரோட்டி இடம்சேர்" என்று அப்போதே தொடங்கினான், பொய்ப்பால் வாழ்வான். அரசர்தமைக் குடிகள்எலாம் காணு கின்ற சரசரெனப் புரண்டபடி "எனக்கேன் வாழ்வு? அரசியென வாழ்கின்றாள் எனஇ ருந்தேன். பெருமைகொள் என் மைத்துனனைக் கொலைபு ரிந்து |
இயல் 10
கண்ணுக்கினியாள் வந்தாள். நரிக்கண்ணன் வஞ்சம் பேசினான்.
வாள்தொங்க, வாள்பெற்ற வலக்கை தொங்க, ஆட,எடுத் துான்றும்அடி இடறக் கண்ணில் "நாடிழந்தேன் நலமிழந்தேன் கண்ணில் வைத்து வாடுகின்றேன்" எனக்கதறி நெஞ்சம் சோர " மைத்துனனை நானிழந்தேன் தங்கை யே! என் செத்தானை இனிக்காண முடிவதுண்டோ? கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்கு கின்ற வைத்திருந்தான் படைத்தலைவ னாக என்னை; கதிர்நாட்டைப் பிடிப்பதென வேழன் சொன்னான் புதுத்தலைமை தந்தேபின் படையெ ழுப்பிப் எதிர்பாராப் படைஎடுப்பை அறியீர் அன்றோ? சிதைத்தானே கதிர்நாட்டின் உரிமை தன்னைத் உயிர்போன்றாய்! உடன்பிறப்பே! என்றன் ஆவி துயர்தாங்க அட்டியில்லை; எனைஇ கழ்ந்து முயல்போன்றான் நரிக்கண்ணன் என்றா லுந்தன், வயவேந்தன் கதிர்நாட்டான், நரிக்கண் ணற்கு |
இயல் 11
நரிக்கண்ணன் வஞ்சம் பேசுகையில், இவனிடம் கரிய
உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று
நரிக்கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக் கொன்றான்.
உடை பெற்ற ஆள் வந்தான். அவள் அவனை எதிர்க்கிறாள். அவன், மன்னனைக் கொன்றவன் இவனே என்று
நரிக்கண்ணனைக் காட்டி விடுகிறான். அதற்குள் நரிக்கண்ணன் அரசியைக் கொன்றான்.
எனஉரைத்தான்; துடித்தழுதான். மேலும் பேச்சை "இனிஎன்ன செய்வ" தென நரியைக் கேட்டே "புனையுந்தார் மன்னனின்பின் புறத்தில் ஈட்டி எனக்கிந்தக் கரியஉடை இவரே தந்தார் என்றுரைத்தான்! அதேநொடியில் நரிக்கண்ணன்தான் நின்றிருந்த உடன்பிறப்பை, அரசி தன்னை "ஒன்றுக்கும் அஞ்சாத என்னை இந்நாள் நின்றுபெரு முச்சுவிட்டான்! எங்கே அந்த |
இயல் 12
நரிக்கண்ணன் அன்னத்தைத் தேடி உள்ளே செல்ல, அங்கிருந்த ஆள்
நடந்ததைத் தன் வேழ நாட்டு மன்னனிடம் சென்று கூறினான். மன்னன் வியப்புறுகின்றான்.
கரியஉடை போர்த்துவந்த காலாள் சென்று பெருவாளால், தன்கையால் உடன்பி றந்த உருகினான். மக்களிடை மகனாய் வாழ தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்ம னைக்குள்! அரசனிது கூறுங்கால் அங்கி ருந்த இரக்கமுற லானார்கள்! நரைத்த தாடி கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே காண்பார்? நரிக்கண்ணர் இலைஎனில்நும் அருமை தன்னை |
இயல் 13
அன்னத்தைக் காணாது திரியும் நரிக்கண்ணன்
எதிரில் தேரோட்டியான குப்பன் வந்தான்.
அன்னத்தை அரண்மனையில் காண வில்லை! என்னத்தைச் செய்வதென ஏங்கி நின்றான்; "பொன்னான பேழையினைப் பெற்றா யோ?என் உன்னிடத்தில் தந்துள்ளேன்; அதனைக் காப்பாய் "நானறியேன் பேழையினை!" எனறான் குப்பன். போனதோ? இங்கிருந்த ஆளி டத்தில் ஊனமிலா நம்மறவர் போலே அன்றோ ஏனிந்தப் பிழைசெய்தேன்? என்வாழ் வுக்கே அன்னத்தின் ஆவியினை அகற்ற வேண்டும்; என்னுமொரு கருத்தோடும் அரண்ம னைக்குள் மன்னவனை ஏமாற்றிக் கதிர்நாட் டாட்சி அன்னத்தை ஆத்தாவைத் தேட வேண்டும்; |
இயல் 14
அவன் எதிர் வேழநாட்டு மன்னன் வருகிறான்.
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை நரிக்கண்ணன்.
அவனிடம் தொடங்குகிறான் பொய்மூட்டைகளை நரிக்கண்ணன்.
ஆத்தாவை, அன்னத்தைப் பேழை தன்னை போய்த்தேட வகைசெய்து கொண்டி ருந்த கோத்தான முத்துலவு மார்பி னோடு சாய்த்தானே நரிக்கண்ணன் மன்ன வன்பால் "நாளும்எனைக் காப்பாற்றி ஆளாக் கிப்பின் கோளும்பொய் சூதுமிலான் எனஉணர்ந்து நீளிஎனும் மன்னனைநான் போரில் வென்ற தோளைஇகழ்ந் தாளிவள்;என் வாளால் வெட்டித் 'வஞ்சகத்தால் கதிரைவேல் மன்னன் தன்னை நெஞ்சத்தால் நினைத்தாளே! 'நின்தோள், மானம் கொஞ்சத்தால் மாண்டாளே, நாள டைவில் கெஞ்சத்தான் வைத்தேனா! உன்பால் அன்பு 'உடன்பிறந்தேன்' என்றுரைத்தாள். ஆமாம் என்றேன் மடியும்வகை செய்துவிடு; முடியும் உன்னால்! கடல்நிகர்த்த கதிர்நாட்டை ஆள்' என் றாள்என் கொடியாளின் உடன்பிறந்த பழியுந் தாளேன் நல்லாரின்பெருநிலையும் இந்த வையம்! எல்லாரும் போலேநான் இன்னும் இங்கே சொல்லுவேன் நானண்டி வாழ்ந்தி ருந்த முல்லைமுனை அளவென்னால் பழிநேராமல் நான்செத்த பின்அடையும் வானாட் டின்கண் தேனுாறும் சோலைசூழ் அப்பே ருரில் பால்நேரில் காய்ச்சி, அதில் சீனி இட்டுப் ஊனின்பம் நுகர்கின்ற அறைஇ ருந்தால் |
இயல் 15
நரிக்கண்ணன் பேச்சை நம்பிவிட்ட வேழ மன்னன் நரிக் கண்ணனுக்கு இரங்கினான்.
இந்தநாடு உன்னுடையமுன்னோருடையது என்பதற்குப் பட்டயம் உண்டா என்றான்.
அரசனுரைத் திடுகின்றான் "அப்ப னேஉன் ஒருகுலையில் ஒருகாயில் தீமை காணில் அரசியவள் தீயவள்தான்; உடன்பி றந்த நரிக்கண்ணா பழநாளில் இதுஉன் பாட்டன் அதுவிருந்தால் காட்டுகநீ! இந்த நாட்டின் "பதிவிருந்தால் ஏனுனைநான் நத்த வேண்டும்? குதிரைதிரை கொண்டநெடு முடியான் என்னும் பதினா யிரம்பேரை வென்ற தாலே அந்நாளில் மன்னவனால் கொடுக்கப் பெற்ற முன்னோனாம் முத்தப்பன் மறைத்த தோடு தன்னிடத்தில் படையிருந்த தாலே அன்றோ என்னையுமிக் கதிர்நாட்டான் விட்ட தில்லை; இந்நாட்டை நானாள வேண்டு மென்ற அந்நாளில் சாகுங்கால் எனைஅ ழைத்தே உன்னைநான் ஓருறுதி கேட்கின் றேன்நீ மன்னவரின் அருள்பெற்றுக் கதிர்நாட் டுக்கு எனக்கூறி உயிர்நீத்தான்; அதனா லன்றோ தனிப்பெருமை, தனிமகிழ்ச்சி இவற்றை யெல்லாம் எனைத்தமிழில் 'படைத்தலைவா' என்ற ழைக்கும் தனைத்தரினும் ஒப்பேனே! ஒருசொல் சொல்க; வணங்குகின்றேன் எனக்கூறி வணங்கி நிற்க இணங்ககின்றேன். நீ ஆள்க" எனஉ ரைத்தான் பிணங்குவித்தும் மைத்துனனை உடன் பிறப்பைப் அணியுமொரு மணிமுடிக்கே நரிக்கண் ணன்தான் |
இயல் 16
வீரப்பன் என்னும் திருடர் தலைவன் தோழர்களிடம் தன் வரலாறு கூறுகிறான்.
கதிர்நாடு சார்ந்திருக்கும் தென்ம லைமேல் மிதியடிக்கால் மீதிலோர் காலைப் போட்டு எதிர்நிற்கும் தோழர்கள்பால் இதனைச் சொன்னான்: "முதுமையினை அடைந்துவிட்டேன். வாழ்நாள் எல்லாம் ஒருபிள்ளை கொடிவேங்கை போல்வான்; கண்போல் இருபதுஆ யினஎன்றன் தீயொ ழுக்கம் திருடுவதைவிடவேண்டும்!அன்றி என்னைத் வரவேண்டாம் இவ்விடத்தில் என்றாள்; என்றன் ஒருவனிடம் ஏற்பட்ட தீயொ ழுக்கம் பெருநோயாய் மாறுவது மெய்யே; நானும் ஒருநாளும் தீத்தொழிலை விடுவ தென்றே அருமையுறு பெண்டுபிள்ளை நினைவே யாக நானும்என் மனையாளும் வாழ்ந்தி ருந்த தானங்குக் கைப்பாடு பட்டாள்; சின்னத் தேனடையும் ஈயும்போல் மகனும் தானும் சீனி எனும் கணக்காயர் இடத்தில் அன்பின் கணக்காயர் முயற்சியினால் அரண்ம னைக்குள் துணையானாள் கதிர்நாட்டின் அரசி யார்க்கே! இணக்கமுறக் கலைபலவும் பயில்கின்றான். நான் அணுகினேன் இல்லை. எனை அவள்கண் டாலும் 'அப்பையன் வேலனுக்கு நான்தான் தந்தை இப்பெரிய நாட்டினிலே இந்த நாளில் செப்பினேன் இன்றுதான் உம்மி டத்தில்! எப்பாடும் படவில்லை; காலாள் போலே இடுகாட்டில் நரிக்கூட்டம் உலாவல் போலே படைவீரர் உலாவினார்! எலிகள் ஓடிப் தடதடென உருட்டினார். அவர வர்கள் இடையிடையே நரிக்கண்ணன் செல்வான், மீள்வான்; |
இயல் 17
வீரப்பன் அன்று நரிக்கண்ணன் தந்த பாண்டியன் பரிசு
என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான்.
என்னும் பேழையைத் திருடர்களிடம் காட்டினான்.
ஓர்அறையில் பேழையினை அரிதிற் கண்டான் யாருக்கும் தெரியாமல், அதைத்தே ரோட்டி நேரினிலே நின்றிருந்தேன். தன்ஆள் என்றே பாராட்டினேன் அவனை! எடுத்து வந்தேன் சிரித்திட்ட திருடர்களில் ஒருவன் சொல்வான்: இருக்கின்ற பேழையினைத் தேடித் துாக்கி ஒருபேச்சும் பேசார்கள்; சும்மா நின்ற பொருளாளி திருடர்களை விளைவிக் கின்றான் என்றுரைத்தான். மற்றொருவன் இயம்பு கின்றான் பொன்னையோ காசினையோ நாமெ டுத்துப் வன்சிறையில் அடைப்பார்கள். திருட ரென்று மன்னர்,பழம் புலவர், வணி கர்கட் கெல்லாம் வீரப்பன் கூறுகின்றான் "என்தோ ழர்காள்! ஆர்அப்பன் என்பதையும் அறியான் வேலன்! நேரிற்போய் இருவரையும் காணு தற்கும் சீரில்லை என்னுடம்பின் நிலையில்; என்ன நான்திறந்து பார்த்ததிலே விலையு யர்ந்த வான்திறந்த உடுக்கள்போல் கதிர்போல் கண்டேன்! ஈன்றானின் சொத்தாக அதனை என்றன் தோன்றாத இடத்தினிலே புதைப்பேன். பின்பு "ஆண்டவரே, நும்மனைவி எங்க ளன்னை ஈண்டுள்ள இருவரையும் அறியோம் யாமும்! பூண்டுள்ள உறுதியோ பெரிது! தாங்கள் ஊன்தளர்ந்தீர், உடல்தளர்ந்தீர், இனியும் செல்ல "நீங்களெலாம் இங்கிருப்பீர், பேழை தன்னை தாங்காத ஆவலினைத் தணிப்ப தற்குத் வாங்கியதோர் வில்லைப்போல் வளைந்த மேனி ஓங்கியதோள் மீதினிலே பேழை தன்னை |
இயல் 18
வேலன் முதலியவர்க்குச் சீனி என்னும் கணக்காயர் நாட்டின் உண்மை செப்பினார்.
சீனியெனும் கணக்காயர் வீற்றி ருந்தார் போனிமிர்ந்த பார்வையினான் வேலன், மற்றும் தேனிகர்த்த தமிழாலே புதிய செய்தி ஏனிந்த நாட்டின்மேல் வேழ நாட்டான் பெருமைமிகு கதிரைவேல் மன்னன் மீது அரசியினைக் கொன்றவன்யார்? அரசர் பெற்ற திருநிறைந்த கதிர்நாட்டின் அரச னென்று அரண்மனையின் நடுவினிலே வேழ நாட்டின் கதிர்நாட்டின் மேலந்த வேழ நாட்டான் முதுகினிலே பின்னின்று ஈட்டி எய்தோன், எதிர்ப்பட்டால் கொலைசெய்ய இருப்போன் அன்னோன் மதியுடையாய் வேலனே, உன்அன் னைக்கும் |
இயல் 19
வேலா உன்அன்னை ஆத்தாக்கிழவியைக் காப்பாற்ற
நீ உடனே போ என்றார் கணக்காயர்.
நீ உடனே போ என்றார் கணக்காயர்.
உன்அன்னை ஆத்தாவைக் காப்பதற்கோ என்கலைகள் உன்னுயிரைக் காக்க! நாட்டின் பின்உனக்கு வேண்டுமெனில் இங்கி ருக்கும் என்றுரைத்தார். வாள்எடுத்துக் குதிரை ஏறி ஐயாவே வேலனுக்குத் துணையாய்ச் செல்ல கையாலே இவைஎன்று காட்டி விட்டால் நெய்யாலே முண்டெழுந்த நெருப்பைப் போலே வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம் இருகைகூப் பிச்சொன்னான் ஒருசேய். அங்கே "வருகைக்குக் காத்திருப்பான் ஐயா; வேலன் பருகைக்கு நஞ்சளித்த பழிக்கை ஏற்பேன்; பதைக்கையிலே தடுப்பீரோ? இதைக்கை விட்டால் அருள்கைக்கு நாளெதுதான்? என்மேல் வேலன் போமாறு தலையசைப்பீர்!" என்று சொன்னான். "ஆமாறு நாமுணர்ந்தோம். வேலன் அங்கே ஏமாறு தலையடைந்த இந்த நாட்டின் நாம்ஆறு தலையடைய நரியின் நோக்கம் "பொறுத்திருப்பார் வாழ்ந்திருப்பார்! இந்த நாட்டில் நிறுத்திருப்பார்; இலேசென்று நினைத்தி ருப்போர் குறித்திருப்பார் ஆத்தாவைத் தீயோள் என்று மறந்திருப்பார் வைகாணா திருப்பார்; காண்பார் |
இயல் 20
புல்லுார்ச் சிறுகுடிசையில் ஆத்தாவும் அன்னமும்.
புல்லுாரிற் சிறுகுடிசை தனில்இ ரண்டு நல்லுரையில் தேற்றியிருந் தன.அ வற்றில் வல்லுாறு குறிவைத்த புறாப்போல் வாழும் சொல்லிஅழு தாள்ஆத்தா; ஆற்றாள் கண்ணீர் "அன்னத்தின் கண்ணி னிக்கும் மகனைத் தேடி மன்னியசிங் கஞ்சுமந்த தவிசில் ஏற்றிக் என்கண்ணால் பார்த்துள்ளம் மகிழ்வே னென்ற அன்னவனின் திருத்தோளும் அகன்ற மார்பும் அருமைமகள் தனக்கேற்ற அன்ப னோடும் எருமைஎனக் கிடந்தின்பம் நுகரு கின்ற பெருமாட்டி மொழிஎண்ணி அழுவே னாநான்? நரிக்கண்ணன் வஞ்சித்துக் கொன்ற போது எதிரெதிரே இருதழற்பந் துகள் சுழன்றே அதிர்கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும் முதியஓர் காலாள்போல் தாடி மீசை பதுங்குகறுப் புடைபூண்டு வேந்தை மாய்த்தான் நானிருந்தேன் காலாட்கள் பலரி ருந்தார் மேனிமிர்ந்த கரியஉடைக் காலாள் வந்து ஊன்நடுங்கும் செய்தியினைச் சொன்னான். மன்னன் நானிருந்து மன்னவனைத் தேற்றுங் கால்என் பழநாள்பாண் டியன்உன்றன் மூதா தைக்குப் முழுநீளப் பட்டயமும் உடைபூண் வாளும் இழந்ததனால் பேழையினை, அழகு மிக்க ஒழிந்திடுமே! அதைஎண்ணி அழுவே னோநான்?" |
இயல் 21
கிழவி, இவ்வாறு நடந்தவை கூறி நையும்போது, வீரப்பன் அக்குடிசை நோக்கி
வந்தவன் இவைகளை ஒளிந்து கேட்டிருந்தான்; உண்மை உணர்ந்தான்.
வௌியினிலே பேழையொடு நின்றி ருந்த களிகொண்டான்! தன்முதுகில் உள்ள பேழை வௌிப்படுத்தத் தக்கதோர் பேழை என்று கிளிமொழியாள் அன்னத்தைக் காப்ப தற்கும் நிலையாவும் விளங்கிற்று! வீரப் பன்தான் குலையாமல் தந்திடவும் நினைத்தான். நாட்டின் வலிஏது? பொறுத்திருப்பேன் எனமு டித்து தலைமீது கைவைத்துத் "தாயே! அப்பா! |
இயல் 22
அன்னத்தின் துன்பம்.
ஐயகோ என்ஆத்தா! வைய கத்தில் தையலென துளம்பொறுத்த துண்டு;பின்பு துய்யகதிர் நாட்டுரிமை பேழை யோடு செய்துவந்தான் என்மாமன் எனறால் இந்தச் உடன்பிறந்தா ளைவெட்டி, அன்னோள் ஆவி தொடர்ந்தழிக்க எண்ணினவன் மாமன் என்றால், நெடும்பன்றிக் குட்டிகள்போல் மக்கள் யாரும் கிடந்துதவம் புரிகின்ற உலகில் இந்நாள் ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன் மைப்புருவ விழிமீது விழிய மைத்து செப்பிமுத்த மிட்டாளே! அன்புள் ளாளின் இம்மாநி லம்புகழும் தந்தை, முந்தை கைம்மாரி யாய்ப்பொழிந்து கணக்கா யர்பால் அம்மாஎ னக்கூவிக் கைம்மே லேந்தி 'அ'ம்முதல் எழுத்தளித்தான்; அறிவோ அன்னோன் ஊராளும் தலைவனின்குற் றேவல் செய்வோன் ஓர்ஆளின்மகள் தன்னை உவந்து பெற்றோர் பாராளப் பெற்றாரை என்பெற் றோரைப் யாருமில்லை யான்பெற்ற பேறு பெற்றோர்; |
இயல் 23
பதிவிருந்து கேட்டிருந்த வீரப்பன் போய் விட்டான்.
நரிக்கண்ணனுக்கு முடி சூட்டுவதை முரசறைகிறான் ஒருவன்!
நரிக்கண்ணனுக்கு முடி சூட்டுவதை முரசறைகிறான் ஒருவன்!
எனத்துடித்தாள். வீரப்பன் எடுத்தான் ஓட்டம்! சினத்தீயில் வெந்திடுதல் அன்றி, பேழை நினைத்தானாய், யாருமிலா இடம்பு குந்தான். இனிக்கதிர்நாட் டுக்கரசாய் முடிபூண் கின்றார் அடிவைத்தான் கதிர்நாட்டில்! நெஞ்சில் வைத்தான் குடிவைத்தான் ஒடிவைத்தான் நாட்டில்! எங்கும் வெடிவைத்தான் அறம்வளர்த்த இவ்வீட் டுக்கும்! 'முடி'வைத்தான்; முழக்குகின்றான்; அன்னோன் வாழ்வின் இந்நேரம் நரிக்கண்ணன் நன்னீ ராடி, மன்னவனை எதிர்பார்த்துப் பொன்னில் மின்னும் இந்நேரம், தான் இருக்கும் இடத்தி னின்றே பின்எவரும் சூழ்ந்துவர வருவான் வேழன்! |
இயல் 24
முரசறைதல் கேட்ட ஆத்தா அவனைத் துாற்றுங்கால், எதிரிகள் குடிசையைச்
சூழ்ந்தார்கள்; அதேநேரத்தில் வேலனும் பகைவரை எதிர்த்தான்.
சூழ்ந்தார்கள்; அதேநேரத்தில் வேலனும் பகைவரை எதிர்த்தான்.
என்றுரைத்தே ஆத்தாதன் எரிவை இல்லாம் 'அன்னம்அதில் தான்இருப்பாள், ஆத்தா என்னும் முன்வந்தார் சிலபகைவர் குடிசை நோக்கி! பின்னொருவன் வருகின்றான் அவன்பேர் வேலன்! பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் கலங்கினர்வே ழவர் பத்துப் பேர்மாண் டார்கள்! குலைநடுங்க வைத்தன! ஆத்தா, தன் வேலன் நிலையுணர்ந்தாள். அன்னத்தை நோக்கி அங்கு |
இயல் 25
வேலனும் பகைவரும் போர் நடத்துகையில், அன்னம்,
ஆத்தா உருமாறி வௌிச் சென்றார்கள்.
ஆத்தா உருமாறி வௌிச் சென்றார்கள்.
அன்னத்தை ஆடவனாய் உருமாற் றிட்டாள்; கன்னமறைக் குந்தாடி யுடைய தாத்தா, தன்மகனின் கணக்காயர் சீனி வாழும் "உன்மகனின் நிலைஎன்ன" என்றாள் அன்னம்; "கண்ணெடுத்தும் பார்த்தோமா கைவா ளோடு பெண்ணெடுத்து வளர்த்திட்டாள்; அதனா லேதன் எண்ணவில்லை என்றுலகம் உனைப் பழிக்கும்; மண்ணெடுத்துச் சுட்டிடுசெங் கல்லோ, அன்றி |
இயல் 26
ஆத்தாவும் அன்னமும் சீனிக்கணக்காயர் வீடு நோக்கிப் போனார்கள்.
எதிரில் வேலனின் துணைவர் குதிரைமேல் ஏறிக் குடிசை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.
எதிரில் வேலனின் துணைவர் குதிரைமேல் ஏறிக் குடிசை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.
"வேலவனைக் காப்பதற்கு நம்மா லாமா? ஞாலத்தில் என்பிள்ளை யின்தி றத்தை சோலைஅதோ! அதையடுத்த சிற்றுார் காண்பாய்! நாலைந்து குதிரைகளில் வாள் பிடித்த "எங்கிருந்து வருகின்றீர்?" என்றான் ஓர்சேய். வெங்குருதிப் போர்செய்து கொண்டி ருக்கும் தங்குதடை இல்லாமல் ஆத்தா சொன்னாள். மங்கையிரு கைகொட்டி மகிழ்ந்தாள் "உன்றன் |
இயல் 27
ஆலடியில் கணக்காயர் எதிரில் சென்று மாற்றுடை களைகிறார்கள்.
பின் அனைவரும் மாற்றுருவத்தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள்.
பின் அனைவரும் மாற்றுருவத்தோடு அரண்மனை நோக்கி நடந்தார்கள்.
ஆலடியில் அமர்ந்திருந்த கணக்கா யர்பால் மேலுடையும் தாம்விலக்கி நின்று செய்தி "வேலவனோ உமைக்காக்க அங்கு வந்தான் நாலைந்து பேர்இளைஞர் துணைக்கும் சென்றார்; என்னையவன் சிறைப்படுத்த எண்ணு முன்னம் மன்னவனாம் வேழவனைத் தனியே கண்டு நன்றென்றார் இருவருமே! உருவம் மாற்றி தென்புறத்தே வேழவனார் தங்கி யுள்ள |
இயல் 28
வேழமன்னன் திருமன்றில் அமைந்து நரிக்குக் கதிர் நாட்டைப் பட்டம் கட்டினேன்
என்று மகிழ்ந்தான். அதை ஒரு முதியோன் மறுத்தான்.
என்று மகிழ்ந்தான். அதை ஒரு முதியோன் மறுத்தான்.
ஒளிவிளக்குப் பத்தாயி ரத்தின் நாப்பண் தௌிவிளக்கும் அறிவுடைய அமைச்சன் தானும், களிமிகுக்க வேழத்தான் உரைக்க லுற்றான் "குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக் என்னருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம் தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில் பொன்முடியை அவன்தலையிற் சூட்டும் போது துன்பத்தை நான்கண்டேன் ஏனோ?" என்றான் "நரிக்கண்ணன் கதிர்நாட்டை அடைவ தற்கு எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே ஒருநாளும் தங்களைஅக் கதிரை வேலன் பெரும்படையும் கொண்டுவந்தீர்! நடந்த போரில் இருவேந்தர் வாட்போரை நிகழ்த்தும் போதே நரிக்கண்ணன்செலுத்தினான்; நானும் கண்டேன் இருக்கட்டும்; பெருவேந்தே, அரசி யாரை பெருங்கொலைசெய் தான்அந்தோ! இப்பெண் ணாளைப் இவ்விளைய பூங்கொடியின் வேர றுக்க ஒவ்வாத முறையெல்லாம் சூழு கின்றான்; செவ்விதழாள் அன்னத்தை முகிலின் மீண்ட அவ்வகையே தானும்தன் உண்மை காட்டி |
இயல் 29
ஆத்தா, அன்னம் என அறிந்த வேழ மன்னன்
வியப்புற்றதோடு, பழி என் மேலல்ல என்றான்.
வியப்புற்றதோடு, பழி என் மேலல்ல என்றான்.
வியப்புற்றான்; முகநிறையக் கண்தி றந்து துயருற்றான். "ஒருநாட்டைப் பிடித்த பின்னர் செயப்பட்ட போர்நடுவில் பகையை நானோ வியர்த்திட்டான் உடலெல்லாம்! "அந்தத் தீயன் "அப்போதே நானினைத்தேன்; கேள்வி யுற்றேன். தப்பேதும் இல்லான்போல் ஆடல் செய்தான். இப்போது தான்முடியைச் சூட்டி வந்தேன்; எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி |
இயல் 30
அன்னம் முதலியவரைக் காக்கும் வழியை அரசன் ஆராய்ந்தான்.
பின்னும்அவன் அமைச்சனையே நோக்கி, "இந்தப் சின்னநடை நரிக்கண்ணன் இடம்வி டுத்தால் அன்னையினைக் கொலைசெய்தான்; தந்தை தன்னை முன்னின்று காத்தாளை ஆத்தா என்னும் கூறுகநின் கருத்"தென்றான். அமைச்சன் சொல்வான்: சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில் வீறுடைய கதிரைவேல் மன்னன் ஈன்ற வேறுநாட் டிளவரசை மணக்கச் செய்து |
இயல் 31
"அன்னம் முதலியவரைக் காப்பாற்ற வேழ நாட்டிலிருந்து
ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை ஆண்டு வரச்செய்க" என்றான் அமைச்சன்.
ஒருவரை அனுப்பிக் கதிர்நாட்டை ஆண்டு வரச்செய்க" என்றான் அமைச்சன்.
கதிர்நாட்டை நரிக்கண்ணன் ஆளும் ஆட்சி பொதுநாட்டம் உடையஓர் அறிஞன் தன்னைப் "எதுநாட்டம்? அன்னமே சொல்வாய்" என்றான். "சதுர்நாட்டிப் பகைமுடிமேல் தாளை நாட்டும் பழநாளிற் பாண்டியனின் படைந டத்திப் அழல்வேலான் என்னருமை மூதா தைக்கே எழிலான பேழையிலே ஞாலம் மெச்சும் அழகான கதிர்நாட்டின் வரலா றெல்லாம் |
இயல் 32
அன்னம் கூறுவாள் : என்பேழை அரண்மனையில்
இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே!
இருக்கும்; அதைக் காட்டச் செய்வீர் மன்னரே!
வேழமா நாடுடைய வேந்தே! என்றன் பேழைமா றாமல்அதைக் காட்டும் வண்ணம் ஏழையரின் குறைதீர்த்தல் கடமை யன்றோ?" பேழைமாற் றம்சிறிதும் இன்றி இங்கே ஆளியெனும் படைத்தலைவா செல்க என்றான் நாளில் இதே நேரத்தில் அரண்ம னைக்கு ஆளிருவர் மூவர்விழுக் காடு நீடும் கேளிர்இதை; அப்பேழை அடையா ளத்தைக் |
இயல் 33
பேழையின் அடையாளம் கூறினாள் அன்னம்.
இளவஞ்சி அன்னம்உரைத் திடுவாள்: "ஐயா உள்அகலம் மூன்றுசாண்! உயரம் நாற்சாண்! வௌிப்புறமும், பொதிகைமலைச் சந்த னத்தின் உளிஅழுந்தும் எழுத்தாலே உள்ளி ருக்கும் வாள், நகைகள், ஆடைவகை முழுநீ ளத்தில் காணுகநீர்" என்றுரைத்துத் தான ணிந்த ஆணிப்பொற் பேழையதன் அடையா ளத்தை சேணுயர்ந்த அரண்மனைக்குள் ஆடற் கட்டின் |
இயல் 34
அன்னம் முதலியவர்களுடன் படையை அணுப்பி
அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான் மன்னன்.
அரண்மனையில் பேழையைத் தேடச் செய்தான் மன்னன்.
ஓடுக,பாண் டியன்பரிசை நோக்கி நீவீர்! தேடுக வென் றான்மன்னன்! சென்றிட் டார்கள்! நாடுதனை உடையவர்க்கே நான ளித்து பீடுடைய அறமாகும்! இந்த நாட்டின் அந்நேரம் எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்த "மன்னவரே ஆளியினைப் போகச் சொன்னீர் சின்னவனே ஆதலினால் பேழை தேடும் இந்நிலையில் பொறுப்புள்ள ஆள னுப்பி ஆத்தாவும் உரைத்திடுவாள்: " ஆம்ஆம் நானே தீத்தாவும் கண்ணாலே நரிக்கண் ணன்தான் காத்தாளும் அரண்மனையில் பேழை தன்னைக் "தாத்தாவைப் போலுருவை மாற்றிக் கொள்க, |
இயல் 35
அன்னம் முதலியவர் அரண்மனையடைந்தார்கள்.
ஆளி அரண்மனையில் தேடியதில் பேழை இல்லை என்றான்.
ஆளி அரண்மனையில் தேடியதில் பேழை இல்லை என்றான்.
முன்போல ஆணுருவம் பூண்டாள் ஆத்தா, பின்தொடர்ந்தார் கணக்காயர்; வாளும் ஏந்திப் முன்வாயில் தனையடைந்தார்; மேலும் உள்ளே சின்னதொரு படைத்தலைவன் ஆளி என்பான் திடுக்கிட்டார் கணக்காயர்! நரிக்கண் ணையா படைமறவர் யாவருமே வௌிச்செல் லாதீர்! அடுக்களையோ ஆடரங்கோ எவ்வி டத்தும் நடுவிலுள்ள உமையும் ஆராய வேண்டும் |
இயல் 36
கணக்காயர் முதலியவர்கள் தேடினார்கள். அங்கிருந்த மற்றவர்கள் அவ்விடம் விட்டு
வௌியிற்செல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால் ஒருவன் மட்டும் வௌியில் ஓடுகிறான்.
ஆத்தா பின்தொடர்கின்றாள்.
வௌியிற்செல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால் ஒருவன் மட்டும் வௌியில் ஓடுகிறான்.
ஆத்தா பின்தொடர்கின்றாள்.
கணக்காயர் எவ்விடத்தும் துணைவ ரோடு இணைப்பாக நின்றிருக்கும் ஒருவன் கண்ணை அணித்தான தெருவாயில் நோக்கி மெல்ல "கணுக்காலை வெட்டுவேன். செல்லேல்" என்றாள்; |
இயல் 37
ஓடியவன் கணுக்காலை ஆத்தா வெட்ட, அதே போதில்
அவன் அவளின் இடது கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள்.
அவன் அவளின் இடது கையை வெட்ட, இருவரும் ஓரிடத்தில் வீழ்ந்தார்கள்.
அரசநெடுந் தெருநீங்கிப் பல்க லைகள் பெருநிலையம் நீங்கிப்பின், குறுக்கே ஓடிப் தருகினிலோர் இருள்கிடக்கும் பொதுமன் றத்தில் அரிதான இடக்கையை இழந்தாள் ஆத்தா செந்நீரில் புரளுகின்ற இரண்டு டம்பும் இந்நிலையில் ஆயிற்றா என்னும் வாய்கள்! எந்நினைவும் இல்லாமல் துன்ப மேயாம்! சின்னேரம் சின்னேரம் என்ப தெண்ணத் தனக்குந்தன் கணவனுக்கும் இடையில் வாய்த்த புனத்திலுறும் புதல்போலே வளர்ந்த தாலே அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில் நினைத்தவளாய்த் தாழ்குரலில் "அத்தான்" என்றாள்; |
இயல் 38
வீரப்பன் தன் மனைவியான ஆத்தாவைப் புரண்டணைத்தான். அவளும் அவ்வாறே!
ஆண்என்று வாள்சுமந்தும் எனைத்தொ டர்ந்தும் காண்என்று கணுக்காலைத் தீர்த்தாய் என்உள் வீண்என்று கருதுகிலேன்! என்செய் கைக்கு பூண்என்று புகன்றாலும் மகிழ்வேன் என்று படையாளிற் பகைஆள்போல் இருந்தாய் அத்தான்! குடையாளின் பணியாள்நான்! நரிக்கண் ணற்கே றடையாளம் தெரியாமல் இழைத்த குற்றம் உடைவாளாய் இருகையால் அணைத்த மெய்யை பிள்ளையெங்கே எனக்கேட்டான் வீரப் பன்தான்! கிள்ளையையும் சிறைசெய்ய நரிக்கண் தீயன் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான்; அன்னம் என்னும் முள்ளையிட்டாற் போல்அச்ச மேமே லிட்டு மண்காண முகில்கிழித்து நிலவு வந்து புண்காண இடருற்றுக் கிடக்கின் றோமே! பண்காணும் மொழிஅன்னம் தனையும், பெற்ற கண்காணு மோஎன்றான்! துன்பத் துக்கோர் |
இயல் 39
நரிக்கண்ணனை வேழ மன்னன் சீறினான்.
திகழ்வேழ மன்னனுடன் அமைச்சன், அன்னம், அகம்வேறு பட்டநரிக் கண்ணன் அங்கே "இகழ்ச்சிமுடி பூண்டவனே என்செய் தாய்நீ? நகைபுரியக் கொலைசெய்தாய்; அடடே நாட்டின் நாடிழந்தாள்; நற்றந்தை, தாயி ழந்தாள். வீடிழந்தாள்; புகழ்இழந்தாள்; மணமி ழந்த பேடிழந்த அனைத்துக்கும் நீஆ ளாகிப் தேடுகின்றாய்; ஆத்தாவைத் தீர்த்திட் டாயோ? பின்னறிவாய் என்தோளின் வாளின் சீற்றம்! "முன்னறியும் அறிஞர்க்கு முதல்வரான என்னறிவால் வானொடுவிண் ணறிய நாயேன் கன்னலிடைக் கணுக்கண்டு பொறாரோ? தங்கள் |
இயல் 40
தான் கொலை செய்யவில்லை, என் மகனை மணந்து
கொண்டு இந்நாட்டை இவளே ஆளட்டும் என்றான் நரிக்கண்ணன்.
கொண்டு இந்நாட்டை இவளே ஆளட்டும் என்றான் நரிக்கண்ணன்.
அன்னத்தைக் கொலைபுரிதல் இல்லை; அந்தோ பொன்னொத்த பேழையினைக் கண்ட தில்லை கன்னத்தைத் தன்நகமே கீறிடாது தன்அத்தை மகனைஇவள் மணந்து கொண்டு நரிஇவ்வா றுரைத்தஉடன், அரசன், ஆம்ஆம் கருத்தென்ன? அதுதானே! என்று கேட்டான். திருச்சின்னம் ஊத,நறுந் தென்றல் வீசச் ஒருத்தன்எனை மணப்பதெனில் அன்னோன், என்றன் |
இயல் 41
அன்னம் "என்பேழையைத் தேடித் தருவோனையே நான் மணப்பேன்" என்றாள்.
முன்பாண்டு வையத்தில் முறைந டாத்தி தென்பாண்டி நாட்டான்பால் என்மூ தாதை என்பாண்டி யன்பரிசை எனக்க ளிப்போன் அன்பாண்டா ரே, இதுஎன் உறுதி யாகும்; "காற்றுக்கும் ஆடாமல், கனல்த னக்கும் சாற்றுக்கு நிகரான மொழியா ளே! நீ நுாற்றுக்கொன் றேஅன்றோ மானே! உன்றன் ஏற்றுக்கொண் டேனது போல் ஆகட் டும், தீர்ப் |
இயல் 42
அன்னத்தின் எண்ணத்தை அரசன் ஒப்பினான்.
இம்முடிவை முரசறைவிக்கக் கேட்டுக் கொண்டாள் அன்ணம்.
இம்முடிவை முரசறைவிக்கக் கேட்டுக் கொண்டாள் அன்ணம்.
"இம்முடிவை நாட்டார்க்கு முரச றைந்தே செம்முடியை அசைத்திட்டான் மன்னன்; ஆங்கே "அம்முடிவால் தீமைபல நேர்தல் கூடும். தம்முடிமேல் பேழையினைத் தூக்கி வந்த எனக்கேட்டான் நரிக்கண்ணன். அன்னம் சொன்னாள்: நினைப்பாரோ? நினைப்பரெனில் கிழவ ரல்லர் எனஉரைக்கப் பின்னும்நரிக் கண்ணன்: "நோயால் "தனியரசு போக்காத நோயை நானே "பகையாளி யாயிருந்தால் தீமை" என்றான். மிகஉறவும் பகையாளி ஆதல் உண்டு நகையாரோ" என்றுரைத்தான். "அவ்வ ரும்பு "இகழ்சாதி ஒப்புவதோ!" என்று கேட்டான். "கூழையே னுங்கொண்டு காட்டு மேட்டுக் ஏழையே னும்கண்ணுக் கினியான் இன்றேல் கோழையே னும்பெண்டிர் இவ்வா றோதும் பேழைஏன்? சீர்த்திஏன்? பெற்றி ருக்கும் "ஒத்தஅன்பால் ஒருத்திபெறும் காத லின்பம் செத்தவன்பால் ஒருத்திபெறும் இன்பம் உண்டு மெத்தவன்பால் வஞ்சத்தால் மான மின்றி சொத்தவன்பால் பெற்றவனை மாற்றி அங்தத் இன்பம்வரும் வழிகள்பல உண்டு மண்ணில்! அன்பமைய உறவாடித் தன்கை வாளால் பின்பவன்பால் பொன்னாட்டை மீட்கப் போக்கும் வன்பகையால் துடிக்கையிலும் தொண்டு செய்வோன் என்றுபல கூறியபின் எழில்வேந் தன்பால், இன்றுமுதல் நீவிர்நடு நின்று நோக்கி "நன்றுமட மயிலேநீ செல்க" என்றான். ஒன்றுபிழை என்றாலும் ஒப்பேன்! அன்னம் அன்னத்தின் அன்புடையார்; நரிக்கண் ணற்கே தன்னைநம் படைமறவர், உளவு காண்போர் சின்னநரிக் கண்ணனவன் வஞ்சம், சூழ்ச்சி, மன்னுகவே சரிநீதி" என்று மன்னன் |
இயல் 43
முரசறையப்பட்டது.
கதிர்நாட்டின் வீதியெலாம் யானை மீது கதிரைவேல் மன்னன்மகள் இழந்து போன அதுபோதே அவனையோ, அவன் குறிக்கும் எதிர்ப்பில்லை; எவராலும் இடரும் இல்லை. |
இயல் 44
ஊர்ப் பேச்சுக்கள்.
முழக்கத்தை கேட்டவர்கள் பல உரைப்பார்: கொழுக்கட்டை அன்னத்தை மணந்து கொள்வான்; வழக்கத்தை விடுவானோ? வஞ்சம் சூழ்ச்சி இழக்கத்தான் செய்தானே! இருக்கும் பெண்ணை கள்ளர்பலர் இருக்கின்றார் தென்ம லைக்குள் உள்ளபொருள் அகப்படுமே என்பார்; ஆனால் பிள்ளைகள்போய் அரண்மனையில் விளையா டுங்கால் கொள்ளையடித் துக்கொள்வான் அன்ன மென்னும் அவ்வமைச்சன் பொல்லாத திருட னன்றோ? செவ்வையாய் இந்நாளில் அன்னத் திற்குத் கவ்விடுவான் அள்ளூறக் கசக்க 'எட்டிக் இவ்வால மரத்தடியில் என்பார் சில்லோர்; |
இயல் 45
நீலி என்னும் தோழியிடம் அன்னம் வருத்தமுரைத்தாள்.
நிலவெரிக்கும் இரவினிலே அரச அன்னம் "குலையெரிந்து போனதடி! ஆத்தா வின்கை நிலைகலங்கக் கணுக்காலை இழந்து போனார்! மலைநிகர்த்த தோளுடையான் வேல னுக்கு வீரப்பக் கிழவரைநான் கண்டேன்; அன்னார் ஆரப்பன் நாட்டுக்கு நரிபி றந்தான்? நேரப்போ வதையெல்லாம் அறிவார் யாவர்? தீரட்டும் என்நோயும்; ஆத்தா நோயும்! |
இயல் 46
நீலியும் அன்னமும் பேசியிருக்கையில் நரியின் மகன்
பொன்னப்பன் வந்தான்.
பொன்னப்பன் வந்தான்.
"பெரியார்வாய்ச் சொற்பலிக்கும்" என்றாள் அன்னம்; உரியார்க்கே தாயகமும் உரிய தாகும் நரியாரின் மகன்வந்தான் அங்கப் போது "தெரியாதா? நான்நேற்றுக் காலை வீட்டுத் "என்அப்பன் உன்மாமன் ஆத லாலே பொன்னப்பன் என்று பெயர் எனக்கு! நான்மேல் உன்னைப்போல் நான்அழகன்; அழகி நீயும்! தின்னப்பல் பண்டங்கள் வீட்டி லுண்டு தேனாலும் பாலாலும் என்றன் மேனி மானாலும் கிளியாலும் இளைத்துப் போனேன், ஆனாலும் ஒருபேச்சுக் கேட்பாய். நானோ போனாலும் போகட்டும் அன்ன மென்னும் எவ்வளவோ வேலையுண்டு முடிக்க வேண்டும்; எவ்வூர்க்கும் திருமணத்தை முழக்கச் சொல்லி ஒவ்வொரு வீடும்சிறப்புச் செய்யச் சொல்லி செவ்வையுறப் பிறநாட்டு மன்னர்க் கெல்லாம் மணந்துகொண்டால் என்னிடமே இருக்க வேண்டும்! பிணம்போல எப்போதும் தூங்க வேண்டாம்! பணம்போடு; குறைந்துவிடப் போவ தில்லை! துணிந்துநிற்பாய் என்னோடு திருடர் வந்தால்! மனைவிஎன்றும் கணவனென்றும் இருந்தால் ஏதோ அனைவர்க்கும் உள்ளதுதான்; ஆனால் நாட்டின் எனைவந்து தொந்தரவு செய்ய லாமா? மனிதனுக்குத் தொல்லையுண்டு பண்ணு கின்றாய்; இவ்வகையாய்ப் பொன்னப்பன் அடுக்கு கின்றான் செவ்விதழின் கதவுடைத்து வரும்சி ரிப்பைத் எவ்வளவோ சொல்லிவிட்டான், இன்னும் சொல்வான் ; அவ்வளவாய் மதிக்கவில்லை என்று சொன்னால் மாமியார் ஒன்றுசொன்னால் மறுக்கின் றாயே நாமியார் அவரைவிடச் சிறியோ மன்றோ? மீமீஎன் றழும்ஒன்று, மற்றும் ஒன்று ஆமிந்த வேலையெலாம் அவர்பார்க் கட்டும்; மணவீட்டின் வாயிலிலே கமுகும் தெங்கும் கணகணென இசைக்கருவி முழங்க வேண்டும்; மணியரங்கில் அணிசெய்ய வேண்டும்! அங்கு வணக்கத்தைச் சொல்லியனுப் புதலும் வேண்டும் இவையெல்லாம் ஒருபுறமி ருக்க, நானோ கவலையிலா திருக்கும்வகை செய்வ தென்று தவிலடிப்போன் காதெல்லாம் கிழிப்பான்; அந்தச் உவகையுடன் தாலியினைக் கட்டு கின்றேன் ஏன்வெட்கப் படவேண்டும்? கட்டு வோன்நான் கூன்என்ன? நிமிர்ந்திருந்தால் நல்ல தன்றோ? ஏனத்தில் பசுப்பாலை ஏந்தி வந்தே மானத்தைக் கெடுக்காதே சொன்னேன் சொன்னேன்; பிள்ளைகளைத் தூங்கவைத்த பிறகு தானே சொள்ளொழுக நீமுன்பு தூங்க லாமா? பள்ளிக்குப் போகையிலே பிள்ளை கட்குப் வெள்ளைவிழி காட்டிஉடல் துவண்டு குந்தி சிரிக்கின்ற நீலியினை நோக்கி அன்னம் "இருக்குமென நான்நினைத்தேன் அந்தப் பேழை சிரிக்கஉடல் எடுத்தவனை மணக்கத் தக்க பொருத்தமில்லான் பேழையினைக் கொண்டு வந்தால் |
இயல் 47
நீலியும் அன்னமும் நிலா முற்றத்திற் சேர்ந்தனர்.
அதே இரவில் நரிக்கண்ணனும் அமைச்சனும் தனித்துப் பேசியிருந்தார்கள்.
அதே இரவில் நரிக்கண்ணனும் அமைச்சனும் தனித்துப் பேசியிருந்தார்கள்.
சிரித்திருந்த நீலியவள் இரக்க முற்றாள். விரித்திருந்த மெத்தையிலே தனிய றைக்குள் கிரிச்சென்னும் சுவர்க்கோழி வாய டங்கிக் நரிக்கண்ணன் தனக்குரிய அமைச்ச னோடு "தேன்வெறுக்கும் வண்டுண்டோ! நல்அறப்போர்ச் மீன்வெறுத்த துண்டோ? இவ் வன்ன மென்னும் ஏன்வெறுத்தாள்? பேரின்பம் விரும்பு கின்றாள்! தான்வெறுத்தும், என்குடியை வேர றுத்தும் பேழையினை, அதிலிருக்கும் பட்ட யத்தைப் வேழத்தா னிடம்காட்டி ஆட்சி பெற்று ஆழத்தில் உழுகின்றாள்? என்ன செய்வேன்! "பேழைகிடைக் காதபடி செய்ய வேண்டும் "நமைச்சேர்ந்த படைமறவர் போலு டுத்து சுமந்துபோய்த் தேரோட்டி யிடம்கொ டுப்பாய் இமைக்குள்ளே கருவிழியைக் கொண்டு போகும் கமழாத புதர்ப்பூப்போல் திருடர் யாரும் பெரும்பாலும் பேழையங்கே இருத்தல் கூடும். ஒருவரையும் மலைப்பக்கம் விடுதல் வேண்டாம். நரிக்கண்ணன்உரைத்திட்டான். அமைச்சன் சொல்வான்: தெரிவித்தல் முறையல்ல, வேழ மன்னர் "ஆம்! இதற்கோர் சூழ்ச்சியினை நான்உ ரைப்பேன் நாம்அனுப்பி அஞ்சும்வகை செய்யச் சொல்லி போம்மக்கள் போவதற்கு நடுங்கு வார்கள் நீமாறு பேசாமல் இதனைச் செய்க |
இயல் 48
நரிக்கண்ணனின் ஏற்பாட்டின்படி 'எட்டி' என்பான்
பூதம்போல் மலைமேல் ஏறிக் கூச்சலிட்டான்.
பூதம்போல் மலைமேல் ஏறிக் கூச்சலிட்டான்.
'எட்டி' எனும் ஓர்ஆளை அழைத்துவந்தே குட்டைமயிர் விரிதலையும் கொடுவாள் கையும் கட்டியதோர் காருடையும் ஆக மாற்றிக் விட்டார்கள் மலையின்மேல்! 'எட்டி' நின்று |
இயல் 49
பூதத்தைக் கண்டவரும் கேள்வியுற்றவரும் அஞ்சி நிலைகுலைந்தோடினார்கள்.
ஒளிவிளைக்கும் கதிரவனும் தோன்றாக் காலை களிவிளைக்கும் தமிழாலே பண்டி தர்க்குக் குளிர்விளைக்கும் மலைசார்ந்த நன்செய் நாடிக் வௌிவிளைத்த கூச்சலினை! மலைமேற் கண்டார் ஆழ்ந்தடிக்கும் ஏரடியும் தாற்றுக் கோலும் வீழ்ந்தடித்துக் கொண்டோடி நகர டைந்து சூழ்ந்தடித்துத் தின்னஒரு கரிய பூதம் தாழ்ந்தடிமேல் அடிவைத்து வருங்கால் அந்தச் இதுமட்டும் சிலருரைக்கக் கேட்கு மட்டும் அதுமட்டும் தனியல்ல வான மட்டும் குதிமட்டும் நிலத்தினிலே தோன்றா வாகிக் எதுமட்டும் வருவேன் என் றெனையே பார்க்கும் வாலிருந்த தா? என்றே ஒருசேய் கேட்டான் கோலிருந்ததோ என்றும் கொடியோ என்றும் மேலிருந்து வந்திடுமோ என்றான், அந்த காலிருந்தும் போதாமல் இறக்கை வேண்டிக் அவனோடக் கண்டொருவன் ஓட அங்கே இவணோடி வந்ததெனக் கூச்ச லிட்டார்! கவணோடும் கல்லைப்போல் விரைந்தா ரேனும் கவலைஎரு துகள்போல மக்கள் யாரும் அத்தெருவில் அவ்வீட்டில் பூத மென்றும் தொத்துகின்ற வௌவால்போல் மரத்தின் மீதும் முத்தெடுக்கும் மனிதர்போல் கிணற்றி னுள்ளும் மொய்த்திருக்க லானார்கள்! கருத்தின் பூதம் முன்நடப்போர் பின்வருவோர் தம்மை எல்லாம் என்றலறி எதிர்வருவோர் தமைஅ ணைக்க நின்றிருக்கும் குதிரையையோ எதையோ தொட்டு முன்றிலிலே பிள்ளைகளின் கண்கெ டுத்து |
இயல் 50
அமைச்சன் மகனும் பேழை தேடத் துவங்கினான்.
நாடுமுழு தும்பூத நடுக்கம் கொள்ள தேடுவதில் இருந்தார்கள் தென்ம லைமேல்! கேடுபல சூழ்ந்திடுவான் புதிய மன்னன் பாடுபட்டுப் பார்ப்போமே எனநி னைத்தே சீனிஎனும் கணக்காயர் தம்பால் கற்கும் தானினைக்கும் இடமெல்லாம் தேடச் சொல்லித் தேனிதழாள் வானிமிர்ந்த சோலை தன்னில் ஏனடியே நீலியே பேழை தன்னை |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாண்டியன் பரிசு - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றான், நரிக்கண்ணன், என்றாள், மன்னன், வேண்டும், அன்னம், கதிர்நாட்டின், நரிக்கண், கணக்காயர், நாட்டின், நோக்கி, வீரப்பன், சொன்னான், என்னும், கதிரைவேல், என்றன், அரண்மனையில், அன்னத்தின், பேழையினை, அமைச்சன், நின்றான், அன்னத்தை, கதிர்நாட்டை, உன்றன், ணன்தான், னைக்குள், வந்தான், சொல்லி, மட்டும், கின்றான், இந்நாள், சென்று, நாட்டான், எதிரில், சொல்வான், னாநான், துண்டோ, அன்னத்தைக், ஆத்தாவும், படைத்தலைவன், கூடும், இருக்கும், பெண்ணே, அந்தப், மென்னும், மக்கள், வேண்டாம், நின்று, ருக்கும், ஒருவன், நானும், கேட்டான், செய்தான், ருந்தார், கொண்டு, தன்னைக், வில்லை, தலைவன், அன்னமும், என்றார், என்றுரைத்தான், வைத்தான், கணக்கா, என்றால், தில்லை, யெல்லாம், வஞ்சம், மேலும், காட்டி, ருந்தான், பின்பு, யாரும், வெற்றி, துண்டு, கண்டேன், மைத்துனனை, கொண்டி, அன்னோன், சூழ்ச்சி, போதில், உடன்பி, இந்நாட்டை, கணுக்காலை, வேழமன்னன், தைப்போல், திருடர், பொன்னப்பன், தானும், ஒவ்வொன்றும், தங்கள், என்பார், படைமறவர், அத்தான், எல்லாம், கண்டாள், கண்ணுக்கினியாள், உடன்பிறந்த, கின்றாள், கதிர்நாட், குதிரை, நெஞ்சம், வாளும், எனினும், மணந்து, பகையாளி, இன்பம், தென்று, சொன்னேன், பண்டங்கள், விட்டான், வந்தால், பேழையினைத், இருவர், தேடித், விட்டால், என்றுரைத்தார், தென்றான், ஆலடியில், வண்ணம், மின்றி, மாற்றிக், மற்றவர்கள், அப்பேழை, றைந்தே, குடிசை, தற்கும், பேழையினைக், நேரத்தில், எங்கும், கதிர்நாட்டான், திருநாட்டை, என்அண்ணன், நின்றிருந்தான், செய்வேன், நாட்டரசன், வாட்போரை, தன்னைத், டார்கள், இந்நிலையில், நிற்கும், மீதில், றந்தான், சென்றார், பகைவர், கண்டார், மற்றும், இல்லாமல், னார்கள், வேழநாட், துாக்கி, கூடத்தில், நாட்டினிலே, வேழத்தான், வந்தாள், டத்தில், ரைத்தான், ஆத்தாவைக், குப்பன், ஆத்தாவைத், எல்லாரும், கொண்டாள், இருவரையும், வேண்டு, வந்தேன், காண்பார், காலாள், டத்தும், பாண்டியன், சென்றாள், வேலனின், தேரோட்டி, இழந்து, டுத்து, கரியஉடை, னோநான், யர்பால்