அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)
3. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான ஊதியம் இனி பிரிட்டிஷ் வருவாயிலிருந்தே அளிக்கப்படும். இதுவரை, இந்திய வருவாயிலிருந்தே அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4. லண்டனில் இந்தியாவுக்கான உயர் ஆணையர் (தூதர்) ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இந்த சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு மாகாணங்களில் கொண்டு வரப்பட்ட இரட்டையாட்சி முறையின்கீழ் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதேயாகும்.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
சைமன் குழு அளித்த அறிக்கை, வட்டமேசை மாநாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் 1933 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 1935 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் இந்த சட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இச்சட்டத்தின் சிறப்புக் கூறுகள் வருமாறு
1. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த மாகாணங்கள் மற்றும் சுதேச அரசுகள் அடங்கிய அனைத்திந்திய கூட்டாட்சி ஒன்று மத்தியில் உருவாக்க வழிவகை செய்யப்பட்து. (சுதேச அரசுகள் இதற்கு உடன்பட மறுத்தமையால் கூட்டாட்சி உருவாக்கப்படவில்லை).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947) , இந்திய, வரலாறு, ஆண்டு, பேர், அரசியலமைப்பின், பிரிட்டிஷ், சட்டம், வளர்ச்சி, அளித்த, சுதேச, கூட்டாட்சி, அரசுகள், அரசுச், அறிக்கை, ஊதியம், மத்தியில், இந்தியா, என்றும், எஞ்சிய, இந்தியாவுக்கான, வருவாயிலிருந்தே