நாடி ஜோதிட விதி 17 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு உச்ச கிரகம் பரிவர்த்தனை அடைந்து, ஒரு பகைக் கிரகத்தின் மத்தியில் சிக்கினால், சுப பலம் முழுவதையும் இழக்கும்.
உதாரணமாக, சனி துலாத்தில் உச்சம் பெற்று, சுக்கிரன் மகரத்தில் செவ்வாய், கேதுவுடன் இருந்தால், உச்சம் பெற்ற சனி பரிவர்த்தனை மூலம் மகரத்திற்குச் செல்லும்போது பகைக்கிரகத்தின் மத்தியில் சிக்கி தனது பலத்தை இழக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 17 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்