நாடி ஜோதிட விதி 13 - நாடி ஜோதிட விதிகள்
ஒரு ஜாதகத்தில் ராகு, கேது அச்சுக்கள், அந்த ஜாதகத்தை இரு பாகமாகப் பிரிக்கும். அப்படிப் பிரிக்கும்போது அச்சுக்கு மறுபுறத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பான் எனக் கூறலாம்.
அதேபோன்று பெண் ஜாதகத்தில் அச்சுக்கு ஒருபுறம் செவ்வாய் இருந்து மறுபுறம் சுக்கிரன் இருந்தால் அந்தப் பெண் விதவை ஆவாள் என முடிவு செய்யலாம்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் கணவனையும் சகோதரனையும் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடி ஜோதிட விதி 13 - நாடி ஜோதிட விதிகள் - Law's of Nadi Astrology - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்