ஆரூடப் பாடல் - 3, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
மிகமிக துயரங்காட்டும் மூன்றிரெண்டொன்றும் வந்தால் பசுகமது ஒழிந்துபோகும் சொல்மொழி தவறலாகும் கையதுமிகவே நேரும் பயங்கர நோயுண்டாகும் வகையற்று பொருளிழந்து வறுமையால் வாடுவாயே. |
மூன்று, இரண்டு, ஒன்று என விழுந்தால் மிகத் துயரத்தை உண்டாக்கும். குடும்பத்தின் சுகத்தை கெடுக்கும். கொடுத்த வாக்கு தவறிப்போகும். பகையும், கடுமையான நோயும் உண்டாகும். கைப்பொருள் விரையமுண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 2, 1. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்