ஆரூடப் பாடல் - 1, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
சகாயத்தால் அபாயம் நேரும் சரியொன்றுமிரண்டும் மூன்றும் விகாரமாய் தோன்றுவாய் நீ விண்பெய ரெடுக்கலாகும் அகாலமாய் மரணசேதி அப்பனே கேட்பாய் நீயும் சுகரசுக மிழந்தபோதும் தைரியந்தனை விடாதே. |
ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 2, 3. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்